Posts

Rebel Muthuramalinga Sethupathi

Image
Rebel Muthurmalinga Sethupathy (30 March 1760-23 January 1809) was an Indian Freedom Fighter and Former King of Ramanathapuram Samasthanam Childhood The infant prince, the last Marava ruler, was crowned when he was only 72 days old by his uncle, the King of Ramanathapuram in 1760. His mother acted as Regent and took care of him and ruled over the Kingdom on his behalf, assisted by some wise ministers. In his twelve years’ rule, with his mother’s wise regency & care, Ramanathapuram achieved glory. The Kingdom included territories in the north from Kottaipattinam to Vembaru in the south, Kannirajapuram and 120 miles length of sea board in the east Education Scholars of Tamil and Sanskrit were encouraged and rewarded. Considering the importance of the English language, the Schwartz Missionaries were patronized to start a school in Ramanathapuram. Two trusts, namely “Dharma Mahimai” and “Zari Mahimai” were formed to help poor and handicapped persons. Just and secular rule w

Sethupathi Kingdom Coins

Image
சேதுபதிகள் தமிழ் மண்ணை ஆண்ட நான்காவது பேரரசர்கள்... தமிழகம் பல போர்களையும் பல சாம்ராஜ்ஜியங்களையும் கண்டது அதில் தமிழ் பேரரசை கட்டமைத்தவர்களுள் குறிப்பிட தக்கவர்கள் சேதுபதிகள்... சேதுபதி மன்னர்களின் நாணயங்கள் 1. சேதுபதி / தளவாய் சேதுபதி , கி.பி.1635-1646 மொழியும் எழுத்தும் - தமிழ் வடிவம் - வட்டம் உலோகம் - செம்பு காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / தளவாய் சேதுபதி வரலாற்று ஆண்டு - கி.பி. 1635-1646. கண்டெடுத்த இடம் - பரமக்குடி எடை - 1.84 கிராம் மொழி - தமிழ் முன்பக்கம் - ‘ரர தளவாய்’ என்று மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘ராசராச தளவாய்’ & என்பதன் சுருக்கமே இதுவாகும். பின்பக்கம் - வலதுபுறம் நோக்கி நிற்கும் மயிலின் உருவம் உள்ளது. சுருக்கம் - சேதுபதி மரபைச் சேர்ந்த தளவாய் சேதுபதி மன்னர் வெளியிட்ட காசு. 2.  சேதுபதி / தளவாய் சேதுபதி , கி.பி.1635-1646 வடிவம் - வட்டம் உலோகம் - செம்பு காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / தளவாய் சேதுபதி வரலாற்று ஆண்டு - கி.பி.1635-1646 கண்டெடுத்த இடம் - பரமக்குடி முன்பக்கம் - நிற்கும் மயில் உள்ளது. பின்பக்கம் - “ரா தளவாய்“ என்று பொறிக்கப்பட்டுள்ளது. எடை - 2.2 கிராம்

Pandi Durai Thevar

Image
வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர்          நான்காம் தமிழ்ச் சங்கம்                    அமைத்தவர்  Born:21 March 1867  Died: 2 Dec 1911   "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். பிறப்பு 'சேது சமஸ்தானம்' என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத் தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867,  மார்ச் 21ம் தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிர பாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.  பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர், தந்தையின் அரண

Pictures of Raja of Ramanathapuram Sethupathi's

Image
வள்ளல் பொன் பாண்டித்துரைத் தேவர் பாலவனத்தம் ஜமீன்தார்... ஹிரண்யகர்ப்பஜி ரவிகுல முத்துவிஜய இரகுநாத பாஸ்கர சேதுபதி...